Thursday, June 8, 2017

Current Affairs May 6- May 7

சண்முகம் IAS அகாடமி 
நடப்பு  நிகழ்வுகள் 

  1. இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் சிங்கப்பூரில் நடந்த ஐடிஎப் ஆண்கள் பியூச்சர் டென்னிஸ் பட்டத்தை வென்றார்.
  2. விஜயா வங்கி 100 டிஜிட்டல் கிராமங்கள் உருவாக்க திட்டமிட்டுள்ளது
  3. நாட்டின் நீண்ட தூர ஏவுகணை சோதனை செய்ய தெற்கு அந்தமானில் உள்ள ரூட்லண்ட் தீவுக்கு தேசிய வனவிலங்கு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
  4. மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வடகிழக்கு மாநிலங்களுக்கான "மலைப்பகுதி மேம்பாட்டு திட்டம்" அறிவித்தார் .
  5. 'பாகுபலி' திரைப்படத்தின் மூலம் சர்வதேச புகழ்பெற்ற பிரபாஸ் தற்போது ஜியோனி மொபைல்போன் நிறுவனத்தின் தூதராக ஒப்பந்தமாகியுள்ளார்.
  6. பிரபஞ்சத்தில் உள்ள பெரும்பாலான நட்சத்திரங்களை விட வெப்பமான மற்றும் பூமியில் இருந்து 650 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள மிக வெப்பமான கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது.
  7. நேபாள காங்கிரஸ் தலைவர் ஷெர் பகதூர் டீயுபா நான்காவது முறையாக நேபாளின் பிரதம மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் .
  8. அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் 500 கிராமங்களை இந்தியாவில் தத்தெடுக்கின்றனர்.
  9. கடந்த 10 ஆண்டுகளில் கீழ் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை துரிதப்படுத்த மத்திய அரசு நியாய மித்ரா எனும் நீதிமன்றம் நாடு முழுவதும் நிறுவ தீர்மானித்துள்ளது.
  10. ஹரியானா ஸ்வராஜ் ஜெயந்தி யோஜனாவின் கீழ் நுரையீரல் காஞ்சுகேட் தடுப்பூசி (Pneumococcal Conjugate Vaccine) அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது
  11. சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா \"வாழ்க்கையை பாதுகாக்க வாழ்வுக்கான திறன்\"( Skill for Life, Save a Life ) எனும் திட்டத்தை தில்லியில் துவக்கினார்.
  12. ஸ்ரீலங்காவின் இரயில் துறையை அபிவிருத்தி செய்வதற்காக 318 மில்லியன் டாலர் கடனாக இந்தியா வழங்குகிறது.
  13. உத்திர பிரதேச மாநிலம் அடுத்த கல்வி ஆண்டில் இருந்து NCERT புத்தகங்கள் வழங்க உள்ளது 
  14. கேரள மாநில அரசு, கல்யாண வீடுகளில் எளிதில் மட்க கூடிய இயற்க்கையான பொருட்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
  15. குழந்தைகளின் வளர்ச்சியில் தந்தையின் பங்கு என்ற ஐ.நா. விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு உறுப்பினராக சச்சின் இணைந்தார் .
  16. ஹோஷிர் சிங் பதிப்புரிமை அலுவலகத்தின் தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  17. மாண்டினீக்ரோ நேட்டோவின் 29 வது உறுப்பினராக இணைந்தது .
  18. ஒற்றை மகளிர் ஓய்வூதியத் திட்டம் தெலங்கானா அறிமுகப்படுத்தியது.
  19. ஐசிஐசிஐ வங்கி கடந்த ஒரு வருடத்தில் 200 சூரிய ஆற்றல் ஏடிஎம் தளங்களை அமைத்துள்ளது
  20. பிரபல எழுத்தாளர் ஆனந்த நீலகந்தன், ஓடியா கவிஞர் ஹரபிரசாத் தாஸ் மற்றும் எழுத்தாளர் பரமிதா சத்பதி ஆகியோர் கலிங்க இலக்கிய விருதுக்கு தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர்.
  21. \'Ministry of Utmost Happiness\' என்ற நூலை அருந்ததி ராய் எழுதினார்.
  22. ஐக்கிய நாடுகளின் முதல் உலக சமுத்திர மாநாடு அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெறுகிறது.
  23. பிரதம மந்திரி நரேந்திர மோடி டெல்லி ஐ.ஐ.டி யில் ஸ்பிக்கு மேகாயின்(SPIC MACAY) 5 வது சர்வதேச மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
  24. 2017 ஆம் ஆண்டு IMD உலக டிஜிட்டல் போட்டித்திறன் தரவரிசையில் 63 நாடுகளில் இந்தியா 51 வது இடத்தில் உள்ளது.
  25. UNCTAD இன் உலக முதலீட்டு அறிக்கை 2017 படி, இந்தியா தொடர்ந்து அந்நிய நேரடி முதலீட்டிற்கான விருப்பமான நாடாகவே இருந்து வருகிறது .இதில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் நாடுகள் அமெரிக்கா, சீனா, இந்தியா.

மேலும் படிக்கச் http://tamilcurrentaffairs.shanmugamiasacademy.in/